தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிபதிகளுக்கு பொழுதுபோக்கு தேவை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு வளாகத்தில் அகில இந்திய நீதிபதிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடக்க விழாவின்போது செய்தியாளர்களை சந்தித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசியதாவது,‘‘நீதிபதிகள் தங்களது வயதுக்கு ஏற்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும். நீதிபதிகளின் பணி நேரம் நீண்டது.

Advertisement

அவர்களின் பணியின் தன்மை மிகவும் மன அழுத்தத்தை கொண்டது. உட்கார்ந்திருக்கும் நேரம் நீண்டது. அனைத்து நீதிபதிகளும் பொழுதுபோக்கு நடவடிக்கையில் பங்கேற்று அதனை ஒரு பழக்கமாக்க வேண்டும். அவர்களை ரீசார்ஜ் செய்து கொள்வதற்கு பொழுதுபோக்கு தேவை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த நிகழ்வில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர். இது அவர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை பற்றி விழிப்புடன் இருப்பதைக் காட்டுகின்றது” என்றார்.

Advertisement

Related News