தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன்,கரண் தாபருக்கு சம்மன் அனுப்பிய அசாம் போலீசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன்,கரண் தாபருக்கு சம்மன் அனுப்பிய அசாம் போலீசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தி வயர் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், மூத்த பத்திரிகையாளர் கரண் தாபருக்கு அசாம் போலீஸ் சம்மன் அனுப்பியது. ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த கட்டுரைக்காக தேசத்துரோக குற்றச்சாட்டில் 2 பேர் மீதும் அசாம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன்,கரண் தாபருக்கு சம்மன் அனுப்பிய அசாம் போலீசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

உச்ச நீதிமன்றம் இருவருக்கும் பாதுகாப்பு அளித்த நிலையில் சம்மன் அனுப்பியது கண்டிக்கத்தக்கது. வழக்கு விவரம் எதுவும் சம்மனில் இணைக்கப்படாதது, கைது செய்யப்படும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதற்கு பதிலியாக பிஎன்ஸ் 152வது பிரிவு தவறாக பயன்படுத்தபப்டுகிறது. பிஎன்ஸ் 152வது பிரிவை தவறாக பயன்படுத்தி ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகிறது. கேள்விகள் கேட்பது தேசத்துரோகம் என்றால் ஜனநாயகம் நிலைத்து நிற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Related News