தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இணை ஆணையரிடம் வாக்குவாதம்; கோயம்பேடு உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: பொது இடத்தில் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோயம்பேடு உதவி ஆணையரை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில், சிட்டி யூனியன் வங்கியின் நிறுவன தின விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார். இதையொட்டி, ேகாயம்பேடு உதவி ஆணையர் சரவணன் தலைமையில் போலீசார் நந்தம்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதில் சில குளறுபடி நடந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேற்கு மண்டல இணை ஆணையர் திசா மிட்டல் அங்கிருந்த உதவி ஆணையர் சரவணனிடம் இதுபற்றி விசாரித்துள்ளார். அப்போது, அவர் இணை ஆணையர் திசா மிட்டலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சென்னை காவல் ஆணையர் அருண், பொது இடத்தில் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோயம்பேடு உதவி ஆணையர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Related News