தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

100 நாள் வேலை திட்டம் 10 நாள், 20 நாள் என்ற நிலைக்கு வந்துள்ளது: சண்முகம் பதிவு

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு

Advertisement

ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்” என்ற பெயரை “பூஜ்ய பாபு கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்” என்று மாற்றுவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை உத்திரவாதம் என்று இருந்ததை வெறும் வேலைவாய்ப்பு என்று மாற்றுவதன் மூலம், இனி கிராமப்புற மக்கள் இதை உரிமையாக கோர முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தச் சிறந்த திட்டத்தை, ஒன்றிய பிஜேபி ஆட்சியில் 100 நாள் வேலை உத்திரவாதம் என்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டு 10 நாள், 20 நாள் என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

அடுத்த கட்டமாக, வேலை நாளே இருக்காது என்பதை அடையாளப்படுத்தும் விதமாகத்தான் \\”பூஜ்ய பாபு\\” என்று பெயரை மாற்றுகிறார்கள் போலும், பூஜ்யம் என்றால் மதிப்பில்லாதது பாபு என்பது வடமாநிலங்களில் மரியாதைக்குரிய வரை குறிப்பிடும் சொல்.

தேசத்தந்தை காந்தி என்றால் இந்த மத வெறி கூட்டத்திற்கு வெறுப்பு தான். எனவே, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் தந்திரம் தான் இந்த பெயர் மாற்றம்.கிராமப்புற மக்களின் சட்டப்படியான வேலை பெறும் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்தக் குரூரமான செயலுக்கு எதிராக கண்டனம் முழங்குவீர். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement

Related News