தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலை வாங்கி தருவதாக மோசடி உஷாராக இருக்க வேண்டும்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

சென்னை: ரயில்வே வேலை மோசடிகளில் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ரயில்வே பணிகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை பயன்படுத்தி பலர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இம்மாதம் மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த மோசடி குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தெரியவந்த நிலையில் பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே சென்னை மண்டல மேலாளர் ஒரு பதிவை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் உண்மையான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் ரயில்வே ஆள் சேர்ப்பு வாரியமான RRB மூலமாக மட்டுமே வெளியாகும் என்றும், எனவே ரயில்வே துறையில் வேலை இருப்பதாக கூறி பணம் கேட்கும் தனிநபர்கள் மற்றும் ஏஜென்சிகளை நம்ப வேண்டாம் என்றும், பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Advertisement

Advertisement

Related News