தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் மீது வழக்கு

திருச்சி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கோபிநாத்(33). இவரிடம், கடந்த 2019 ஜனவரி மாதம் திருச்சி பொன்மலை கல்கண்டார்கோட்டையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், தான் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக வேலை செய்வதாக கூறி அறிமுகமானார். பின்னர் ரயில்வே மற்றும் காவல்துறையில் கோபிநாத்துக்கு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

Advertisement

இதை நம்பிய கோபிநாத், மோகன்ராஜ் மற்றும் இவரது கூட்டாளியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர் வளர்மதியிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்த சுகந்தி ஆகியோரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோபிநாத், திருச்சி மாநகர குற்றப்பிரிவில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் சுகந்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement