தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜியோ பயனாளர்கள் ஜெமினி ஏஐ ப்ரோ சேவையை 18 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு

மும்பை: ஜியோ பயனாளர்கள் ஜெமினி ஏஐ ப்ரோ சேவையை 18 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு ஜியோ நிறுவனம் மலிவான விலையில் மொபைல் டேட்டா வழங்கி வருகிறது. அதே போன்ற அனுபவத்தை ஏஐ சேவையில் பயனாளிகளுக்கு வரும் நோக்கில் கூகுள் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் நிறுவனம் கைகோர்த்துள்ளது.

Advertisement

ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு புது திட்டத்தில் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி அனைவருக்கும் ஏஐ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அதன்படி ரிலையன்ஸ் ஜியோ பயனாளர்கள் ரூ.35,100 மதிப்புள்ள gemini AI Pro சேவையை 18 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். இதில் வரம்பற்ற Chats, 2TB Cloud Storage, வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்க முடியும். முதற்கட்டமாக 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் இந்த சேவையை தற்போது பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ஜியோ பயனாளர்களுக்கு இச்சேவையை பெற வழிவகை செய்யப்படும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Advertisement

Related News