தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜார்க்கண்டில் கார்டு இல்லாததே சரக்கு ரயில் தடம் புரள காரணம்

புதுடெல்லி: ஜார்க்கண்டின் கோடர்மா மற்றும் கிரிதி இடையே முழுமையாக சரக்குகள் ஏற்றப்பட்ட சரக்கு ரயில் கடந்த 31ம் தேதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் சரக்கு ரயிலில் பாதுகாவலர்கள் பணியில் இல்லாததே விபத்துக்கு காரணம் என்று அகில இந்திய ரயில்வே கார்டு கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது. சரக்கு ரயிலின் பணியாளர்களுக்கு உதவுவதற்கோ அல்லது வழிநடத்தவோ மற்றும் சரக்கு ரயிலின் பின்புறத்தை பாதுகாப்பதற்கோ ஒரு கார்டு(ரயில் மேலாளர்) இல்லாததால் தான் ரயில் தடம் புரண்டதாக கவுன்சில் தெரிவித்துள்ளது.

Advertisement

ரயில்வேயில் 2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி 27.28 சதவீதம் அதாவது 15,520 பணியிடங்கள் காலியாக உள்ளது. ரயில்வே கார்டு இல்லாமல் ரயில்களை இயக்குவது பாதுகாப்பான நடைமுறை இல்லை அனைத்து காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Related News