தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு வீட்டை திறந்து நகை திருட்டு

 

Advertisement

அண்ணாநகர்: அரும்பாக்கம் வள்ளுவர் சாலை, ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் விமலா. இவர், தனது வீட்டு சாவியை ஜன்னல் ஓரமாக உள்ள ஆணியில் மாட்டி வைப்பது வழக்கம். இதை நோட்டமிட்ட மர்ம நபர், நேற்று முன்தினம் இரவு, அந்த சாவியை எடுத்து, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது விமலா மற்றும் குடும்பத்தினர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களது அறையின் கதவை வெளிபக்கமாக பூட்டிவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோவை திறந்து 3 சவரன் நகை, ரூ.90 ஆயிரம் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து வெளியே வந்த விமலா, இதுகுறித்து கோயம்பேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

Advertisement