தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் வீட்டில் 2வது முறையாக 40 சவரன் நகைக் கொள்ளை: 2023ல் 150 சவரன் திருடப்பட்ட நிலையில் மீண்டும் கைவரிசை

ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் வீட்டில் பீரோவை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பழையபாளையம் அருகே கணபதி நகர் 4வது வீதியில் இந்த சம்பவமானது நடந்து இருக்கிறது. ஆடிட்டராக இருக்கக்கூடிய துரைசாமி கடந்த ஆண்டு உயிரிழந்திருக்க கூடிய நிலையில், அவரது மனைவி சுப்புலட்சுமி ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர். இவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இவர்களது ஒரே மகள் பல் டாக்டர் அவர் ஆஸ்திரேலியாவில் திருமணமாகி அங்கு வசித்து வருகிறார்.

Advertisement

சுப்புலட்சுமி வழங்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு நேற்று இரவு உறங்க சென்றியிருக்கிறார். வீட்டின் கீழ் தளத்தில் ஒரு அரையில் உறங்கி கொண்டிருந்த போது மர்மநபர்கள் இவரோடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளேபோகுந்து மாடியில் இருந்த அரையில் பீரோவை உடைத்து வீட்டின் இருந்த 40 சவரன் நகை மற்றும் ரூ.7 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை திருடி சென்றிருக்கிறார்கள். காலையில் சுப்புலட்சுமி எழுந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடைப்பதும், நகைகள் மாயம் ஆகியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதை குறித்து அவர் குடுத்த புகாரின் பெயரில் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அங்கு பதிவாகி இருக்கக்கூடிய கை ரேகைகைகளை ஆய்வு செய்து தடையங்கள் சேகரித்து வருகிறார்கள். மோப்ப நாயும் வரவைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பகுதியில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆடிட்டர் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே கொள்ளை நிகழ்ந்த வீட்டில் இரண்டாவது முறையாக திருடர்கள் கைவரிசை காட்டியிருப்பது இப்பகுதியில் பரப்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

Advertisement