தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கன்னியாகுமரியில் ஜேசிபி வாகனம் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

 

Advertisement

கன்னியாகுமரி: குமரி சுற்றுலா தலத்தில் நெருக்கடி சாலையாக கருதப்படுவது சர்ச் சாலை ரயில்வே ஸ்டேஷன் சாலை மற்றும் ரவுண்டனா. இப்பகுதியில் எப்போழுதும் அதிகமாக கூட்டம் இருந்து கொண்டு இருக்கும். இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷன் சாலைகளில் இருந்து சர்ச் ரோடு வழியாக ரவுண்டனா செல்லும் சாலையில் இருந்து ஒரு ஜேசிபி வாகனம் தறிகெட்ட நிலையில் நிலைதடுமாறி அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.

இந்த ஜேசிபி வாகனம் சாலையோரம் உள்ள நடந்து சென்ற பாதசாரிகள் மீது கண்மூடி தனமாக மோதியது. இந்த மோதலில் சாலையில் சென்றவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள தனியார் கேட்டரிங் சென்டரில் பயின்று வரும் சபரி என்கிற நபரும் அதேபோல் தவெக நிர்வாகி முகமத் என்கிற நபரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக விசாரணை செய்ததில் ஜேசிபி வாகனத்தை ஓட்டிய நபர் மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

Related News