ஜெயக்குமார் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
Advertisement
இதனை விசாரித்த ஆணையம், இருவரின் புகாரையும் முடித்து வைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென்று மாநில மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Advertisement