முறையான சாலை பராமரிப்பு செய்யாமல் சுங்கச்சாவடி கட்டணங்களை ஆண்டுதோறும் உயர்த்துவதா?ஜவாஹிருல்லா கண்டனம்
Advertisement
ஆனால் பொதுமக்களின் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் சுங்கச்சாவடி நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடி இருப்பதும் அதன் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட தீர்ப்பும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் ஆண்டுதோறும் கட்டணங்கள் அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. சுங்கச்சாவடிகளுக்குள் நுழையாமல் புறவழியிலேயே வாகனங்கள் செல்லும் சூழ்நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்குவதே இந்த கொள்ளைக்கு தீர்வாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement