தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி காங்கிரஸ் பேரணி: ஏராளமானோர் கைது

Advertisement

ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தர வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தலைமையில் நேற்று ஸ்ரீநகரில் பேரணி நடத்த காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக கர்ரா தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஜம்முவின் ஷாஹீதி சவுக்கில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று திரண்டனர்.

ஹமாரி ரியாசத் ஹமாரா ஹக் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, கோரிக்கையை வலியுறுத்தும் கடிதத்தை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் அளிக்க ராஜ் பவனுக்கு பேரணி செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து பேரணி செல்ல முயன்ற கர்ரா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தாரிக் ஹமீத் கர்ரா கூறுகையில், “காவல்துறையின் அடக்குமுறைகளால காங்கிரஸ் அடிபணியாது. மாறாக நமது உரிமைகளுக்காக போராடுவதற்கான உறுதியை இது மேலும் வலுப்படுத்தும்” என்றார்.

Advertisement

Related News