தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்முவில் 2 தீவிரவாதிகளின் சொத்துக்கள் பறிமுதல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகளின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பிஜ்பெஹாராவின் குரீ பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதி அடில் உசேன் தோக்கருக்கு சொந்தமான நிலத்தை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதேபோல் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதி ஆசிப் மக்பூல் தாருக்கு சொந்தமான பழத்தோட்டத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை மாவட்டத்தில் தீவிரவாதிகளின் ஆதரவு கட்டமைப்பை அகற்றுவதை நோக்கமாக கொண்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

Advertisement

Related News