தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்முவில் பலத்த மழை தாவி ஆற்றில் வெள்ள அபாயம் பாக்.கிற்கு இந்தியா விடுத்த எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த நிலையில் தாவி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் அரசை இந்தியா தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக இரு நாடுகளும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாவி ஆறு ஜம்மு வழியாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாப்பிற்குள் பாய்கிறது.

Advertisement

Advertisement