ஜம்மு காஷ்மீரில் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!!
10:02 AM Nov 08, 2025 IST
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற, 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
Advertisement
Advertisement