தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்மு - காஷ்மீர் பேரவை தேர்தல்; ‘தால்’ ஏரியில் 3 மிதக்கும் வாக்குச்சாவடி: வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் தேர்தலை முன்னிட்டு தால் ஏரியில் 3 மிதக்கும் வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் வரும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 வரை மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். கடந்த 2014ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
Advertisement

ஜம்மு - காஷ்மீர் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் கூடுதல் திட்டங்களை தேர்தல் ஆணையம் செயல்படுத்த உள்ளது. அந்த வகையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலேயே சிறப்பு வாக்குச் சாவடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வசதிக்காக பிரபலமான ‘தால்’ ஏரியில் மூன்று மிதக்கும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

படகுகள் மூலம் வாக்குச் சாவடிக் குழுவினர் மிதக்கும் வாக்குச்சாவடியில் பணியாற்றுவார்கள். வாக்காளர்கள் அங்கு வந்து வாக்களித்துவிட்டு செல்வார்கள். கர் மொஹல்லா அபி கர்போரா என்ற மையத்தில் 3 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்காக சிறப்பு வாக்குச்சாவடி அமைய உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Related News