ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி
Advertisement
வருங்கால இளம் தலைமுறையினர் நம் வருங்கால இளம் தலைமுறையினர் ஜாலியன் வாலாபாக் தியாகிகளின் வெல்ல முடியாத மனப்பான்மையை எப்போதும் நினைவில் கொள்வார்கள். உண்மையில் இந்திய வரலாற்றில் அதுஒரு இருண்ட அத்தியாயம். அவர்களின் தியாகம் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது” என பதிவிட்டுள்ளார்.
Advertisement