தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

புதுடெல்லி: ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி உள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி ஜாலியன் வாலாபாக்கில் இன்னுயிரை இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். பிரதமர் மோடி தன் எக்ஸ் தள பதிவில், “ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.
Advertisement

வருங்கால இளம் தலைமுறையினர் நம் வருங்கால இளம் தலைமுறையினர் ஜாலியன் வாலாபாக் தியாகிகளின் வெல்ல முடியாத மனப்பான்மையை எப்போதும் நினைவில் கொள்வார்கள். உண்மையில் இந்திய வரலாற்றில் அதுஒரு இருண்ட அத்தியாயம். அவர்களின் தியாகம் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது” என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Related News