தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜல் ஜீவன் திட்ட முறைகேடு தனியார் நிறுவன அதிபர் கைது

புதுடெல்லி: கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலத்தில் அந்த மாநில பொது பணித்துறை இதற்கான பணியை மேற்கொண்டது. இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து ஜல்ஜீவன் திட்ட முறைகேடுகளில் நடந்த சட்டவிரோத பண மோசடி குறித்து அமலாக்கதுறை விசாரித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் பியூஷ் ஜெயின் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜெய்ப்பூர், ஆல்வார்,நிம்ரானா, பெஹ்ரோர், ஷாபுரா ஆகிய இடங்களில் இவர்கள் தொடர்புடைய வீடுகளில் சோதனை நடத்தி ரூ.3 கோடி பணம், தங்க கட்டிகள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், பதம் சந்த் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
Advertisement

Advertisement

Related News