தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெய்ப்பூரில் கேலி கிண்டலால் பறிபோன சிறுமி உயிர்: ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை என பெற்றோர் குற்றச்சாட்டு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கேலி கிண்டலால் 9 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை என பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அமிரா (வயது 9) என்ற சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவி நவம்பர் 1ம் தேதி, பள்ளி வளாகத்தில் உள்ள 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Advertisement

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், தொடர்ந்து மாணவர்கள் அந்த சிறுமையைக் கிண்டலடித்ததாகவும், ஆசிரியர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் நடந்த அன்றும், அந்தச் சிறுமி 4 முறை ஆசிரியரிடம் சென்று புகார் அளித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இது குறித்து புகார் அளித்ததற்கு “CO-edu என்றால் அப்படித்தான் இருக்கும்” என பள்ளித் தலைமை ஆசிரியர் பதில் அளித்ததாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

Advertisement

Related News