தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறைக்கு செல்ல ஆசைப்பட்டு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது

அண்ணாநகர்: அண்ணாநகர் அன்னை சத்யா நகர் 6வது தெருவில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது, வாலிபர் ஒருவர் பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டிலை தூக்கி வீசியது தெரியவந்தது. அவர், மீண்டும் ஒரு பெட்ரோல் குண்டை வீசினார். அவரை மடக்கி பிடித்து, அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ரவுடி பாலமுரளி (31) என்பதும், இவர் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. ரவுடி பாலமுரளி, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் அடிதடி தகராறு வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் இருந்தேன். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தேன். சென்னை புழல் சிறைக்கு செல்ல ஆசைப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசினேன், என தெரிவித்தார். இதுதான் உண்மையான காரணமா அல்லது வேறு காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement

Advertisement

Related News