தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளராக ஜெகதீசன் மீண்டும் தேர்வு

சென்னை:விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தலைவர் பொன்குமார் தலைமையில் நடந்தது. இதில், மீண்டும் விவசாய தொழிலாளர் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக பொறியாளர் எஸ்.ஜெகதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுக்குழுவில் ஜெகதீசன் பேசியதாவது: தொழிலாளர் நல வாரிய வாரியத்தில் சுமார் 30 லட்சம் பேர் உறுப்பினராக பதிவாகியுள்ளனர். அந்த குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து சுமார் 60 லட்சம் பேர் பொன்குமார் மூலமாக நேரடியாக, மறைமுகமாக பயனடைகின்றனர். இந்த 60 லட்சம் பேரையும் ஓட்டுக்களாக மாற்ற வேண்டியது நிர்வாகிகள் கடமை. வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொன்குமாரை தமிழகத்தில் எந்த தொகுதியில் நிற்க வைத்தாலும் அவரை வெற்றி பெறச் செய்ய களப்பணி ஆற்றிட நிர்வாகிகள் தயாராகிவிட வேண்டும்.

Advertisement

Advertisement