தனியார் ஆலையில் 2வது நாளாக ஐ.டி. சோதனை
                                 07:58 AM Oct 31, 2025 IST
                            
                        
                    
                 Advertisement 
                
 
            
        ஓசூர்: ஓசூர் அருகே சிச்சுருகானப்பள்ளியில் தனியார் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. பேட்டரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
                 Advertisement 
                
 
            
        