தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இஸ்ரேலியர் சடலம் கிடைத்ததால் 15 சடலங்களை காசாவுக்கு அனுப்பியது இஸ்ரேல்

ஜெருசலேம்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அக்டோபர் 10ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இதுவரை 23 பிணை கைதிகளின் சடலங்களை விடுவித்துள்ளனர். இன்னும் 5 பேரின் சடலங்கள் காசாவில் உள்ளன. இதுவரை இஸ்ரேல் 285 பாலஸ்தீனியர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு காசாவில் இருந்து அனுப்பப்பட்டது இஸ்ரேலியரின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் 15 பாலஸ்தீனியர்களின் உடல்களை காசாவிற்கு அனுப்பியது. 69169 பாலஸ்தீனியர்கள் பலி: காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை 69169 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 170685 பேர் காயமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement