தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட 31 நிருபர்களின் இறுதிச்சடங்கு

ஏமன்: இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 31 நிருபர்களின் இறுதிச்சடங்குகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இஸ்ரேலின் பல அடுக்கு வான் பாதுகாப்புகளை மீறி கடந்த வாரம் தெற்கு விமான நிலையத்தின் மீது ஹவுதிகள் டிரோன் மூலமாக தாக்குதல் நடத்தினார். இதில்விமான நிலைய கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்தது. இதில் ஒருவர் காயமடைந்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து ஏமன் நாட்டின் தலைநகரான சனாவின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உள்ளூரை சேர்ந்த 31 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்படும் 31 பத்திரிக்கையாளர்களின் இறுதிச்சடங்கு நேற்று நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Advertisement