தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு மோடி அமைச்சரவையில் பிரதிபலிப்பு: தேஜஸ்வி கருத்து

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவிடம், 72 பேர் கொண்ட அமைச்சரவையில் இஸ்லாமியர்களுக்கு ஒரு இடம் கூட வழங்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், ‘‘தெளிவான வெறுப்பின் அறிகுறியாகும். அமைச்சரவையில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. மணிப்பூர் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தாமதமாக குரல் கொடுத்துள்ளார். பிரதமர் தனது பங்கிற்கு அந்த மாநிலத்தில் வன்முறையாக இருந்தாலும் சரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்களின் போராட்டமாக இருந்தாலும் ஒவ்வொரு நெருக்கடியிலும் மவுனம் காத்து வருகிறார்” என்றார்.
Advertisement

Advertisement