தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முறைகேடுகளை தவிர்க்க மதுரை மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: முறைகேடுகளை தவிர்க்க மதுரை மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. 'மதுரை மாநகராட்சி எடுத்துவரும் நடவடிக்கை நீதிமன்றத்துக்கு திருப்தி அளிக்கிறது. மதுரை மாநகராட்சி பரிந்துரையை அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் விரிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு அக்.27க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Related News