தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

20 நாளுக்கு பின் ஈரானில் விமான சேவை மீண்டும் தொடக்கம்

Advertisement

தெஹ்ரான்: 20 நாள் இடைவெளிக்கு பின் ஈரானில் மீண்டும் விமான சேவை தொடங்கியது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த மாதம்13ம் தேதி போர் ஏற்பட்டது. ஈரானின் முக்கிய அணு ஆயுத தளங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

பதிலுக்கு இஸ்ரேலின் முக்கிய இடங்களை குறி வைத்து ஈரானும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் அணு ஆயுத நிலையங்களின் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த போரினால் ஈரான் தனது வான்வெளியை முழுவதுமாக மூடியது. அதன் பின்னர் இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டன.

இந்த நிலையில் ஈரானில் 20 நாட்களாக நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கியது. ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து பிளைதுபாய் விமானம் ஒன்று கோமேனி சர்வ தேச விமான நிலையத்துக்கு வந்தது.தெஹ்ரானுக்கு வந்த முதல் வெளிநாட்டு விமானத்தை வரவேற்றுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ப்ளைதுபாய் விமானம் தரையிறங்கியதை ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். தெஹ்ரான்,மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையங்களும், ஈரான் நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

Advertisement

Related News