ஈரான்-இஸ்ரேல் போருக்கு பின்னர் முதல்முறையாக பொது வெளியில் தோன்றிய அயத்துல்லா அலி காமெனி
Advertisement
போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த சில மணி நேரங்களில் அயத்துல்லா அலி காமெனி பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இமாம் ஹூசேன் மரணமடைந்த ஆண்டு நிறைவு நிகழ்ச்சி தெஹ்ரானில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அயத்துல்லா அலி காமெனி கலந்து கொண்டார். இஸ்ரேல் ஈரான் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய நாளிலிருந்து அயத்துல்லா அலி காமெனி பொதுவெளியில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement