தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை விவகாரம்: ரோஹ்தக் எஸ்பி இடமாற்றம்

சண்டிகர்: அரியானாவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரான் குமார் சண்டிகரில் தனது இல்லத்தில் கடந்த செவ்வாயன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். புரான்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதிய கடிதத்தில், அரியானா டிஜிபி சத்ருஜித் கபூர், ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜார்னியா உள்ளிட்டோரின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றி வரும் புரான் குமாரின் மனைவி அம்னீத் , தனது கணவரின் தற்கொலைக்கு காவல்துறை தான் காரணம் என்று குற்றம்சாட்டியதோடு அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் உட்பட 8 மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அழுத்தம் கொடுத்து வந்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜார்னியா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சுரீந்தர் சிங் போரியா புதிய ரோஹ்தக் எஸ்பியாக நியமிக்கப்பட்டார். பிஜர்னியாவின் பணியிட உத்தரவு தனித்தனியாக வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement