தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி கேட்கிறார்

சென்னை: பாமக சார்பில் திமுக அரசின் முதலீடுகளை விமர்சிக்கும் ஆவணம் வெளியீட்டு விழா எழும்பூரில் நடந்தது. பாமக தலைவர் அன்புமணி ஆவணத்தை வெளியிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 2025 செப். வரை கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் 1059, ஒப்பந்தங்களின் மதிப்பு 11.32 லட்சம் கோடி, வேலை 34 லட்சம். ஆனால் உண்மை நிலை 1000 கோடிக்கு மேலான ஒப்பந்தங்களில் ஒன்று கூட முழுமையாக செயல்பாட்டு வரவில்லை. 130 ஒப்பந்தங்களில் பாதிக்கும் மேல் ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் விரிவாக்கம் மட்டுமே. அவை புது முதலீடு அல்ல. இதுவரை 8 அமைச்சரவை கூட்டம் மூலம் 1.56 லட்சம் கோடி முதலீடுகளுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கியுள்ளனர். பிறகு எப்படி 11.32 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கும்? முதலீடு ஈர்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Related News