வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய முதலில் தேர்வு செய்வது தமிழ்நாட்டைத்தான்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய முதலில் தேர்வு செய்வது தமிழ்நாட்டைத்தான் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு சிறந்து விளங்குவதால் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும் கூறினார்
Advertisement
Advertisement