தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெரியகுளத்தில்: பூட்டிய வீட்டில் பணம் திருட்டு போலீசார் விசாரணை

தேனி: பெரியகுளம் அருகே பூட்டிய வீட்டில் பணம் திருடு போனது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் விமல்(32). பில்டிங் காண்ட்ராக்டர். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள பீரோவில் ரூ.1.60 லட்சத்தை வைத்து விட்டு வேலைக்கு கிளம்பி சென்றார். இவரது மனைவி பிரியங்கா காலை 11 மணியளவில் வீட்டினை பூட்டிவிட்டு வீட்டின் அருகே மறைவான இடத்தில் சாவியை வைத்து விட்டு சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது சாவி வேறு இடத்தில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.அப்போது பீரோ திறந்த நிலையில் இருந்தது. மேலும் அதில் வைத்திருந்த ரூ.1.60 லட்சம் பணம் காணாமல் போனது தெரிய வந்தது. இது தொடர்பாக விமல் அளித்த புகாரின் அடிப்படையில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related News