தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது என ஐகோர்ட் கருத்துதெரிவித்துள்ளது. வேணுகோபாலிடம், மாமனார் சொத்தை அடமானம் வைத்து விஜயகிருஷ்ணன் ரூ.6 லட்சம் கடன் பெற்றிருந்தார். அடமானமாக வைத்த பத்திரங்களை வேணுகோபால் திருடி விட்டதாக விஜயகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். பத்திரத்தை விஜயகிருஷ்ணனிடம் திருப்பிதர ஆய்வாளர் ரவி மிரட்டியதாக வேணுகோபால் புகார் அளித்தார். ஆய்வாளர் ரவி, எஸ்.ஐ. ஷஜிபாவுக்கு எதிராக வேணுகோபால் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். மனுவை விசாரித்த ஆணையம், ஆய்வாளர், எஸ்.ஐ.க்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

Advertisement

ஆணைய உத்தரவை எதிர்த்து ஆய்வாளர் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது; விசாரணையில் வேணுகோபால் துன்புறுத்தப்பட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள்; விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது என கூறிய நீதிபதிகள்; மனித உரிமை மீறல் வழக்கில் புளியந்தோப்பு காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தனர். மேலும் காவல் ஆய்வாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Advertisement

Related News