தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விசாரணையில் டிரைவரை தாக்கிய விவகாரம் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏடிஎஸ்பி ஆய்வு

Advertisement

தேவதானப்பட்டி: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், கடந்த ஜனவரி 14ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (25) என்பவரை, போலீசார் கடுமையாக தாக்கிய சிசிடிவி வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அபுதுல்ஹா, எஸ்எஸ்ஐ சிவசுப்பு, போலீசார் பாண்டி, மாரிச்சாமி, வாலிராஜன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். நேற்று தேனி ஏடிஎஸ்பி ஜெரால்டு அலெக்சாண்டர், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்தார். பின்னர், போலீஸ் ஸ்டேஷனில் தாக்கப்பட்ட தெற்கு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷை விசாரிப்பதற்காக சென்றபோது அவர் வீட்டில் இல்லை. அப்பகுதியைச் சேர்ந்த சதீ, முத்துக்கிருஷ்ணன், தமிழன் ஆகியோரிடம் விசாரணை செய்தார். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள போலீசாரிடமும் விசாரணை நடத்தினார்.

Advertisement

Related News