தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எம்.ஜி.ஆரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர் விஜயகாந்த்: தேமுதிக தலைவர் பிரேமலதா பேட்டி

சென்னை: விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி தேமுதிக தலைவர் பிரேமலதா நல உதவிகளை வழங்கினார். மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவரது இனிய நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகள், ஏழை, எளிய மக்களுக்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் நல உதவிகளை வழங்கினார்.

Advertisement

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா; தேமுதிக அலுவலத்தில் 8,000 பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. தான் மேற்கொண்ட முதற்கட்ட பிரச்சார பயணம் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் உண்மையான எம்.ஜி.ஆராகவே வாழ்ந்தவர். எம்.ஜி.ஆரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர் விஜயகாந்த். தற்போது அரசியலுக்கு வருபவர்கள் விஜயகாந்த் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்பதைப் பற்றி அவர்களிடமே கேட்க வேண்டும். விஜயகாந்த் மறைந்தாலும் தேமுதிகவை தலைநிமிர வைத்துள்ளார் என அவர் கூறியுள்ளார்.

Advertisement