தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உளவு தகவல்கள் பகிர்வு அவசியம்: அரசு அமைப்புகளுக்கு அறிவுரை

காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த காவல்துறை தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு தலைவர் அலோக் ஜோஷி பங்கேற்று பேசியதாவது: சட்டத்தை நிலைநாட்டுவதில் தொழில்நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான தருணத்தில் இந்தியா உள்ளது. ஆனாலும், இந்த புரட்சியின் வெற்றி, தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதையும், ஏஜென்சிகள், அமைப்புகள் இடையே விரைவாக பகிர்தல், கருத்துக்கள் அடிப்படையில் அமைப்புகளை மறுசீரமைத்தல் ஆகியவற்றை சார்ந்துள்ளது.

இந்தியா எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று, அனைத்து அரசு அமைப்புகளும் தனித்தனி குழுக்களாக செயல்படுவது. அந்த தடையை உடைக்க வேண்டும். அனைவரும் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் சமரசம் செய்யக் கூடாது. எந்த உளவுத்தகவலையும் அரசு அமைப்புகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.