தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டஞானம் இல்லாத அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

*தொழிற்சங்கம் வலியுறுத்தல்

Advertisement

நாகப்பட்டினம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை விழிப்புணர்வு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது.துணைத்தலைவர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். அமைப்பு செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். பொருளாளர் விஜயகுமார், துணைத் தலைவர் ராஜா, துணை செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் காமராஜ் பேசினார்.

ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் ஓட்டுநர்களுக்கு ஐஆர்டி மூலம் பயிற்சி அளித்த பின்னரே தடத்தில் பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும். சட்டஞானம் இல்லாத பொதுமேலாளர்களை கண்டறிந்து புத்தாக்க பயிற்சி வழங்க வேண்டும்.

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ரவிக்குமார், பாலச்சந்தர், குமரவேல், ராஜா, பாஸ்கர், பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சேகர் நன்றி கூறினார்.

Advertisement

Related News