தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புத்தாக்க பயிற்சிக்கான ஊக்க தொகையை உயர்த்திவழங்க கோரிக்கை

சென்னை: அரசு கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத்தில் புத்தாக்க பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு வருபவர்களுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் 6 நாட்களுக்கு 1500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு வழங்கப்படுகின்ற தொகை 250 ரூபாயினை 500 ரூபாயாக உயர்ந்தி தர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி பல்கலைக் கழக...

சென்னை: அரசு கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத்தில் புத்தாக்க பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சிக்கு வருபவர்களுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் 6 நாட்களுக்கு 1500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு வழங்கப்படுகின்ற தொகை 250 ரூபாயினை 500 ரூபாயாக உயர்ந்தி தர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி பல்கலைக் கழக தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related News