தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊடுருவல் குறித்த பிரதமரின் குற்றச்சாட்டு திசைத்திருப்பும் தந்திரம்: தேஜஸ்வி யாதவ் கருத்து

பாட்னா: பீகார் மாநிலம் பூர்னியாவில் நடந்த பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘‘எதிர்க்கட்சிகள் ஊடுருவல்காரர்களை கவசம் வைத்து பாதுகாக்கின்றன ” என்று குறிப்பிட்டு இருந்தார். பிரதமரின் இந்த கருத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரான தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

இது குறித்து தேஜஸ்வி கூறுகையில், ‘‘பீகாரில் ஊடுருவல்காரர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள்(பிரதமர்) 11 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 20 ஆண்டுகளாக மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறீர்கள். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஊடுருவல் பிரச்னையை எழுப்புவது திசை திருப்பும் தந்திரம்” என்றார்.

Advertisement