தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் ராமசாமி (45). விவசாயி. இவரது மனைவி வெண்ணிலா (28). இவர்களுக்கு பவித்ரா (7) என்ற மகளும், முகில் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அங்குள்ள தோட்டத்து கிணற்றில் வெண்ணிலா மற்றும் அவரது 10 மாத ஆண் குழந்தை முகில் பிணமாக கிடந்தது நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

புளியங்குடி போலீசார் நடத்திய விசாரணையில், வெண்ணிலா தனது துப்பட்டாவால் 10 மாத ஆண் குழந்தை முகிலை இடுப்பில் கட்டிக் கொண்டு குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கணவர் ராமசாமியுடன் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தாய் வீட்டில் வசித்துள்ளார். நேற்று முன்தினம் அவர் யாருடனோ போனில் கோபமாக பேசியுள்ளார். அதற்கு பின்னர்தான் தற்கொலை முடிவு எடுத்துள்ளார். இதனால் போனில் பேசியது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.