தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழில் சங்கதினர் போராட்டம்: மதுரையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற தொழிலாளர்கள்

மதுரை : ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து இன்று இந்திய முழுவதும் அனைத்து மாநிலகள் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டக்கள் அனைத்து தொழில் சங்கம் சார்பாக நடத்திவருகின்றனர். குறிப்பாக மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு எதிராக பேரணியாக வந்து தற்போது மதுரை ரயில்நிலையம்முன்பாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறிப்பாக இந்த போராட்டத்தில் ஒன்றிய அரசின் தொழிலாளர் சங்கத்தினர் தவிர மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கமும் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் கிட்டதட்ட 1000 திற்கு மேற்பட்டோர் தற்போது மதுரை ரயில்நிலையம் எதிரே ஒன்றிய அரசிற்கு எதிரான பொது துறை நிர்வணக்களை தனியார் மையப்படுத்துவதை எதிர்த்து, தொழிலாளர் நலச்சட்டத்தை மாற்றுவது எதிர்த்து இன்றைக்கு நாடு முழுவதும் சுமார் 20 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்கள். விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் அனைவரும் சேர்த்து மத்திய தொழில்சங்ககளை அறைகூவலை ஏற்று

வங்கி, LIC, துறையில் அனைத்துஊழியர்களும், அதிகாரிகளும் சேர்த்து இன்றைக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுஉள்ளன .

Related News