தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தோனேஷியாவில் இந்தியர் உட்பட 8 பேருடன் ஹெலிகாப்டர் மாயம்

ஜகர்தா: இந்தோனேஷியாவின் தெற்கு கலிமந்தன் மாகாணத்தில் உள்ள கோட்டாபரு மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஈஸ்டிண்டோ ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஒன்று திங்களன்று பலங்காராயா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 8 பேர் இருந்தனர்.

Advertisement

இந்த பயணிகளில் இந்தியரான சாந்தகுமாரும் ஒருவர். போர்னியோ காட்டுப்பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டர் மாயமானதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து காவல்துறை, ராணுவம் மற்றும் உள்ளூர் மீட்பு குழுவினர் என சுமார் 140 பேர் இணைந்து ஹெலிகாப்டரை தீவிரமாக தேடி வருகின்றனர். இன்னும் ஹெலிகாப்டரை கண்டறிய முடியவில்லை. இரண்டாவது நாளாக நேற்றும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே புகையை கக்கியபடி ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்றதை பார்த்ததாக ஒரு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காடு வழியாக மலையின் மறுபக்கத்தில் ஹெலிகாப்டரை தேடும் பணி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விபத்து நிகழ்ந்த இடத்தில் வான்வழியாக ஆய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் கனமழை காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.

Advertisement

Related News