தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரிவினைவாதிகளை வௌியேற்ற இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப.சிதம்பரம் பேச்சால் சர்ச்சை

 

Advertisement

சிம்லா: இமாச்சலபிரதேசம் கசவுலியில், குஷ்வந்த் சிங் இலக்கிய விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்திரா காந்தி படுகொலை பற்றி நூல் வௌியிட்டு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பங்கேற்றுபேசுகையில், “1984ம் ஆண்டு பொற்கோயிலுக்குள் இருந்த சீக்கிய பிரிவினைவாதிகளை வௌியேற்ற, பிடிக்க பிரதமர் இந்திரா காந்தி எடுத்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறானது. அந்த தவறுக்காக இந்திரா காந்தி தன் உயிரையே விலையாக கொடுத்தார்.

ஆனால், இந்த தவறில் ராணுவம், உளவுத்துறை, காவல்துறை மற்றும் குடிமை பணியாளர்களின் பங்கும் உள்ளது” என கருத்து தெரிவித்திருந்தார். “காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது. மேலும், இவ்வாறு கருத்து தெரிவிப்பது ஒரு வழக்கமாக மாறி விடக்கூடாது” என காங்கிரஸ் தலைமை கருதுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தன் எக்ஸ் பதிவில், “ப.சிதம்பரம் காங்கிரஸ் செய்த தவறுகளை மிகவும் தாமதமாக ஒப்பு கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

 

Advertisement