தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இண்டிகோ சிஇஓ அறிக்கை சமர்ப்பிக்க டிஜிசிஏ உத்தரவு

மும்பை: புதிய விமானி மற்றும் பணியாளர்கள் பணி நேர விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பான திட்டமிடல் குறைபாடுகளால் இண்டிகோ நிறுவனத்தின் சேவையில் மிகப்பெரிய அளவிலான இடையூறுகள் ஏற்பட்டது. நெருக்கடியில் சிக்கியுள்ள இண்டிகோ நேற்று பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 60 விமானங்களை ரத்து செய்தது. 32 விமானங்களின் வருகை மற்றும் 28 விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. இதனிடையே இண்டிகோவின் சமீபத்திய செயல்பாடு இடையூறுகள் குறித்த தரவுகள் மற்றும் புதுப்பிப்புகள் உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இண்டிகோ தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ்க்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement

ரூ.10,000 இழப்பீடு: இதற்கிடையே விசாரணை கடுமையாவதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தலா ரூ.10,000 இழப்பீடு வழங்குவதற்காக இண்டிகோ நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. கடந்த 3 முதல் 5ம் தேதி வரை விமான ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வவுச்சர் தரப்படும் என அறிவித்துள்ளது.

Advertisement

Related News