தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஹவுதிகள் பிடியில் இருந்த இந்திய மாலுமி விடுதலை

புதுடெல்லி: கடந்த ஜூலை 7ம் தேதி செங்கடலில் சென்று கொண்டிருந்த எம்.வி.எட்டர்னிட்டி சரக்கு கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினர். கப்பல் தண்ணீரில் மூழ்கியதில் 4 பேர் பலியானார்கள். தண்ணீரில் தத்தளித்த ஒரு இந்தியர் உட்பட 10 மாலுமிகளை ஐரோப்பிய ஒன்றிய கடற்படை மீட்டது. கேரளாவை சேர்ந்த அனில் குமார் ரவீந்திரன் உட்பட 11 பேரை ஹவுதி படையினர் சிறைபிடித்தனர். இந்திய மாலுமியை மீட்பதற்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில், அனில் குமார் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அவர் மஸ்கட் வந்து சேர்ந்தார். கேரளா, காயங்குளத்தை சேர்ந்த அனில்குமார் முன்னாள் ராணுவ வீரர். அனில் குமார் விடுதலையில் உதவி செய்ததற்காக ஓமன் அரசுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement