தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய தூதரக அதிகாரிகள் அலட்சியம் அபராதம் செலுத்தியும் மீனவர்களுக்கு சிறை

Advertisement

 

 

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 29ம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் ஜஸ்டின்(56), மோபின்(20), சைமன்(53), சேகர்(30), டெனிசன்(36) ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. சமீபத்தில் நீதிமன்றம் மீனவர்களுக்கு கடும் அபராதம் தொகை விதித்து நிபந்தனையுடன் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதில் ஜஸ்டின் இரண்டாவது முறையாக பிடிபட்டதால், கடும் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். மீதமுள்ள 4 பேரில் மோபினுக்கு ரூ.79,500, டெனிசன், சேகர், சைமன் ஆகிய 3 பேருக்கு தலா ரூ.16,500 அபராதம் விதிக்கப்பட்டது.

 

4 பேரும் அபராதத்தை செலுத்தி விடுதலையாகினர். ஆனால், அபராத தொகையை செலுத்திய பின்னரும், 4 மீனவர்களும் மீண்டும் கொழும்பு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்கள், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய தூதரக அதிகாரிகள் அலட்சியத்தால், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டவில்லை. இதனால், அபராதம் செலுத்தி விடுதலையான மீனவர்களை உடனே தமிழகம் அனுப்புவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

Advertisement

Related News