தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கபடி வீரர்களுக்கு நவீன பயிற்சி கூடங்கள் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

 

Advertisement

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: பஹ்ரைன் கபடி போட்டியில் அபினேஷ் மோகன் தாஸ், கார்த்திகா ரமேஷ் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று, தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளனர். இருவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

கண்ணகி நகர், வட சென்னை வியாசர்பாடி பகுதியில் கேரம், குத்து சண்டை, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் இருக்கின்றனர். இவர்களுக்காக நவீன ஒருங்கிணைந்த பயிற்சிக் கூடங்கள் மற்றும் நவீன வசதிகள் கொண்ட விளையாட்டுத் திடல்கள் அமைத்து தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

Advertisement