தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய எல்லையில் மீன்பிடித்த 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

கட்ச்: குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் கடல் எல்லைக்கு அருகே கோரி க்ரீக் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் பாகிஸ்தான் மீனவர்கள் ஊடுருவியதாக எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) 68வது பட்டாலியனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், பிஎஸ்எஃப் மற்றும் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். லக்கி நாலா ஜெட்டியில் இருந்து பிரஹார் கப்பலில் புறப்பட்ட குழு, மூன்று விரைவு ரோந்துப் படகுகளின் உதவியுடன் கோரி க்ரீக் பகுதியை முற்றுகையிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டது.

Advertisement

இந்த அதிரடி நடவடிக்கையின்போது, இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 பாகிஸ்தான் மீனவர்களைப் இந்திய வீரர்கள் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுஜாவால் மாவட்டத்தைச் சேர்ந்த 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஒரு இன்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு, சுமார் 60 கிலோ மீன்கள் மற்றும் ஒன்பது பெரிய மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Related News